Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகவலைதளத்தில் அவதூறு… பிரபல நடிகர் காவல்துறையில் புகார்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (12:02 IST)
தமிழில் மாரி உள்பட மலையாளத்தில் பல படங்களில் நடித்திருப்பவர் டோவினோ தாமஸ். அவர் நடித்த மின்னல் முரளி மற்றும் 2018 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைய தற்போது மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் கொச்சி காவல்நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் சமூகவலைதளங்களில் தன்னை சிலர் தொடர்ந்து அவதூறு செய்து தகாத வாரத்தைகளால் தூற்றி வருவதாகவும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துணை ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments