Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகவலைதளத்தில் அவதூறு… பிரபல நடிகர் காவல்துறையில் புகார்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (12:02 IST)
தமிழில் மாரி உள்பட மலையாளத்தில் பல படங்களில் நடித்திருப்பவர் டோவினோ தாமஸ். அவர் நடித்த மின்னல் முரளி மற்றும் 2018 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைய தற்போது மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் கொச்சி காவல்நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் சமூகவலைதளங்களில் தன்னை சிலர் தொடர்ந்து அவதூறு செய்து தகாத வாரத்தைகளால் தூற்றி வருவதாகவும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துணை ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments