Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மொழிக்கான தேசிய விருது பெற்ற படம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:24 IST)
இன்று 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் என செய்தி வெளியான நிலையில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர்.
 
ஆனால் சற்றுமுன் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது 'டூலெட்' என்ற படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருந்தார். 
 
இந்த படம் 30 நாட்களில் வாடகைக்கு புது வீடு தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பத்தின் சூழ்நிலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் செழியன், பாலா இயக்கிய பரதேசி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments