Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் திரையரங்குகளை திறபக்கலாம்- சினிமா பிரபலம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (15:40 IST)
தமிழக அரசு விரைவில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கும் முனைப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் டாஸ்மாக் கடைகளே நேற்று முதல் திறக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் அடுத்த மாத தொடக்கத்தில் பாதி இருக்கைகளில் ஆள் நிரப்பி திரையரங்குகளையும் திறக்க அனுமதி வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜை அனுப்பியுள்ளார். அதில் சில கோரிக்கைகளை கூறி அவற்றை நிறைவேற்றாத பட்சத்தில் திரையரங்குகளை தொடர்ந்து நடத்தினால் அது நஷ்டத்தில்தான் முடியும் எனக் கூறியுள்ளார்.

அவரின் கோரிக்கைகள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments