Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நல்ல ஆண்மகனை இதுவரை சந்திக்கவே இல்லை: அழகியின் வாக்குமூலம்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (15:07 IST)
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்ற இடத்தில் ஆட்சி செய்த சில்க் ஸ்மிதா, இதுவரை ஒரு நல்ல ஆண்மகனை சந்திக்கவே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


 

 
ரசிகர்கள் அனைவரையும் சொக்க வைத்த தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா கடும் மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் கவர்ச்சி நடிகை என்பதாலே, பலரும் இவரை அடைய முயற்சித்ததோடு, அடைந்தும் வந்தனர்.
 
ஜெமினி சினிமாவில் ஒரு முறை அளித்த பேட்டியில், தான் இதுவரை ஒரு நல்ல ஆண்மகனை சந்திக்கவே இல்லை என்று கூறினார். இது அவரது வாழ்க்கையின் நிலைமையை அழகாக எடுத்துரைக்கிறது.
 
இதுவே அவர் அளித்த கடைசி வாக்குமுலமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட வாழ்க்கை சூழலில் வாழ்ந்து, மனமுடைந்து இறுதியில் மரணமடைந்தார். இன்றும் நடிகைகளில் தற்கொலை சம்பவம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்