Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக் பிரபலம் ''ரவுடி பேபி'' சூர்யா கைது

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (19:01 IST)
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்டாக் செயலியில் பிரபலமடைதவர் ரவுடி பேபி என்று அழைக்கப்படுபவர் சூர்யா. இவர்  மீது பல்வேறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இந்தப் புகாரின் அடிப்படையில்  ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்நிலையில் குழந்தைக்ளை தவறாக சித்தரித்து சமூக  வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டதாக ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தகவல் தொழில் நுட்ப்பிரிவு சட்டத்தின் கீழ் கோவை நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சூர்யா மற்றும் அவர்களின் நண்பர்கள் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments