Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரன் படத்தின் கதை இதுதான்...

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (17:35 IST)
தன்னுடைய அடுத்த படத்தின் கதை இதுதான் என வெளிப்படையாக அறிவித்துள்ளார் சுசீந்திரன்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிவரும் படம் ‘ஏஞ்சலினா’. புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து மறுபடியும் புதுமுகங்கள் நடிப்பில் இன்னொரு படத்தை இயக்க இருக்கிறார்.
 
“இன்றைய தலைமுறைக்கு கல்வி என்ற பெயரில் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோம். அதனால், அவர்கள் என்ன மாதிரியான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், அவர்களின் உளவியல் மாற்றம் என்ன, வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறேன்.  இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments