ஜெய் வராததற்கு இதுதான் காரணமாமே?
ஜெய் வராததற்கு இதுதான் காரணமாமே?
சென்னை 28 இரண்டாம் பாகத்தின் பிரஸ்மீட்டில் ஜெய் கலந்து கொள்ளாதது சர்ச்சையானது. அவர் கலந்து கொள்ளாததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவாவுக்கு இரண்டு பாடல்கள் உள்ளன. வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜிக்கு ஒரு பாடல் உள்ளது. இவர்கள் இருவரையும்விட பிரபலமானவர் ஜெய். படம் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு படத்தில் ஒரு பாடல்கூட கிடையாது.
அதனால், படப்பிடிப்பின் போதே ஜெய்க்கு மனஸ்தாபம். அதனால்தான் அவர் பிரஸ்மீட்டில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.