Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலூனுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நடிகை இவர்தான்!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (10:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகிறது. அடுத்த ஞாயிறு இறுதிப் போட்டியாம். அடுத்தமுறை உங்களை இந்த மேடையில்தான் சந்திக்கப் போகிறேன் என்று போட்டியாளர்களுக்குக் கூறினார் கமல். மேலும் அந்த வெற்றி விழாவிற்கு நான்கு பேர் மட்டுமே இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

 
இந்நிலையில் போட்டியாளர்கள் கணேஷ், சுஜா ஆகிய இருவரில் யாரை காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்த சிநேகன்,  கணேஷூக்கு மதிப்பெண்களைக் கொடுத்தார். அதனால் நேற்று சுஜா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது 5 பேர் மட்டுமே மீதம்  உள்ளனர்.
 
நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள் நுழைவதைக்காட்டினார்கள். ஆனால் அவரது முகம்  காட்டவில்லை. அவரது கையில் பலூனுடன் உள்ளே வந்தார். அந்த பலூனை பார்த்தால், அதில் பலூன் என்ற எழுத்து உள்ளது.  ஆகவே ஜெய், அஞ்சலி, ஜனனி நடித்துள்ள பலூன் படத்தின் நாயகிகள் இருவரில் ஒருவர்தான் உள்ளே வந்திருக்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments