Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த படங்களை பார்க்க உரிமை இருக்கு: உச்சநீதிமன்றத்தில் திலீப் வழக்கு

Dileep
Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (10:47 IST)
கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைதானார்கள். மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.  நீண்ட நாளுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் .
இந்நிலையில் நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் “ நடிகையை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக என்மீது குற்றம் சாட்டி உள்ளார்கள். நடிகையை துன்புறுத்தியதற்கு ஆதாரமான படங்கள்  செல்போன் மெமரி கார்டில்  உள்ளதாக என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் “ நடிகையை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக என்மீது குற்றம் சாட்டி உள்ளார்கள். நடிகையை துன்புறுத்தியதற்கு ஆதாரமான படங்கள்  செல்போன் மெமரி கார்டில்  உள்ளதாக என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
அந்த படங்களை பார்க்க எனக்கு உரிமை உள்ளது. என்னை வழக்கில் சிக்க வைக்க இதுபோன்ற படங்களை உருவாக்கி இருப்பதாக கருதுகிறேன். எனவே அந்த புகைப்படங்களை எனக்கு காட்டும்படி உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்..
 
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர், கராத்தே மாஸ்டர் ஹூசைனி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கலக்குறீங்க ப்ரோ.. ‘டிராகன்’ படக்குழுவினரை சந்தித்த விஜய் வாழ்த்து..!4o

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 10 நாட்கள் தொடர் விடுமுறையா?

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

அடுத்த கட்டுரையில்