Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும்…. உரிமையாளர்கள் முடிவு!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:58 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேரத்தில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் இரவுக் காட்சி பாதிக்கப்படும் சூழல் உள்ளது மேலும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் நேரம் மாற்றப்படுவது குறித்து நாளை திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அந்த் ஆலோசனையின் முடிவில் தியேட்டர்கள் முற்றிலும் அழிந்துவிடாமல் இருக்க தொடர்ந்து திரையரங்குகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments