Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது அமலுக்கு வந்தது

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:48 IST)
இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.

 
இந்த உத்தரவை நேற்றுமுதல் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் அமலுக்கு கொண்டு வந்தன. திரைப்படம் திரையிடுவதற்குமுன் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அதனை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது என திரையங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
 
ஒரு படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டால் கேளிக்கை வரியை பார்வையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அவமதித்து இன்றும் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கும் பார்வையாளர்களிடம் வரி வசூலிக்கும் தேச விரோத செயலை திரையரங்கு உரிமையாளர்கள் நிறுத்தினால், பார்வையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments