Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது அமலுக்கு வந்தது

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:48 IST)
இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.

 
இந்த உத்தரவை நேற்றுமுதல் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் அமலுக்கு கொண்டு வந்தன. திரைப்படம் திரையிடுவதற்குமுன் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அதனை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது என திரையங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
 
ஒரு படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டால் கேளிக்கை வரியை பார்வையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அவமதித்து இன்றும் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கும் பார்வையாளர்களிடம் வரி வசூலிக்கும் தேச விரோத செயலை திரையரங்கு உரிமையாளர்கள் நிறுத்தினால், பார்வையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments