Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர்' படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள்

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:18 IST)
ஜெயிலர்' திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் திரையிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
ஜெயிலர்' ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள் அனைவரும்  திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசி உள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர்' படம் திரையிட ஆவலாக உள்ளனர் 
 
அதனால் சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர்' படத்தை திரையிட ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments