Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க வற்புறுத்தி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:52 IST)
சென்னை மேடவாக்கத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஒருவர், வண்டலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரை வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம்போல் இன்று கல்லூரிக்குச் செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தபோது, அந்த இளைஞர் , மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று காதலிக்க வற்புறுத்தி அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியா திரும்பிய கமல்ஹாசன்… அமரன் படத்தின் நூறாவது நாள் விழாவில் நடந்த மாற்றம்!

அஜித்தின் குட் பேட் அக்லி தள்ளிப் போக வாய்ப்பு… நெட்பிளிக்ஸ் கொடுக்கும் அழுத்தமா?

அக்கட தேசத்தில் அனிருத் இசைக்கு அதிகரிக்கும் டிமாண்ட்… சிரஞ்சீவி படத்தில் ஒப்பந்தம்!

ரசிகர்களை சித்ரவதை செய்யவா ஒருவர் படம் எடுப்பார்?... கங்குவா குறித்து போஸ் வெங்கட் கருத்து!

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ்… கொந்தளித்த கன்னட ரசிகர்கள்.. நெட்பிளிக்ஸ் ஓரவஞ்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments