Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க வற்புறுத்தி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:52 IST)
சென்னை மேடவாக்கத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஒருவர், வண்டலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரை வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம்போல் இன்று கல்லூரிக்குச் செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தபோது, அந்த இளைஞர் , மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று காதலிக்க வற்புறுத்தி அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments