Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் கதை திருடப்பட்ட கதை அல்ல: எழுத்தாளர் ஜெயமோகன் பதில்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (10:29 IST)
சர்கார் படத்தின் கதை திருட்டு கிடையாது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சர்கார் படத்தில் கதை திருட்டு கிடையாது. படத்தின் கரு பொது வெளியில்  இருந்து எடுக்கப்பட்டது.
 
இப்படத்தின் இயக்குனர், உதவி இயக்குநர்களுடன் 45 நாள்களுக்கு மேலாக கதை விவாதம் செய்து, வசனம் எழுதினேன். எனவே கதை திருட்டு என்பது அர்த்தமற்றது. என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments