Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் கதை திருடப்பட்ட கதை அல்ல: எழுத்தாளர் ஜெயமோகன் பதில்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (10:29 IST)
சர்கார் படத்தின் கதை திருட்டு கிடையாது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சர்கார் படத்தில் கதை திருட்டு கிடையாது. படத்தின் கரு பொது வெளியில்  இருந்து எடுக்கப்பட்டது.
 
இப்படத்தின் இயக்குனர், உதவி இயக்குநர்களுடன் 45 நாள்களுக்கு மேலாக கதை விவாதம் செய்து, வசனம் எழுதினேன். எனவே கதை திருட்டு என்பது அர்த்தமற்றது. என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments