Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் தினத்தில் 'அறம்' தயாரிப்பாளரின் அடுத்த படம் ரிலீஸ்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (20:22 IST)
சமீபத்தில் வெளியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'அறம்' படத்தை தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் நல்ல லாபத்தை பெற்ற நிலையில் தற்போது இந்த நிறுவனம் தயாரித்து வரும் அடுத்த படமான 'குலேபகாவலி' திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்கி வருகிறார். விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அதே விறுவிறுப்பில் இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments