Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் மேடை அருகே மயங்கி விழுந்த வீராங்கனை

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (17:56 IST)
உலகின் மிக நீளமான மற்றும் உயரமான அடல் ரோடங்  சுரங்கப்பாதையைத் திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி அதில் பயணித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில், உள்ள மணாலியில் உலகின் மிக நீளமான மற்றும் உயரமான அடல் ரோடங்  சுரங்கப்பாதையைத் திறந்துவைத்து  பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மயங்கி விழுந்த பாதுக்காப்புப் படை வீராங்கனைக்கு  உதவுமாறு தனது மருத்துவக் குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.

மருத்துவக்குழிவினரும் விரைந்து சென்று வீராங்கனைக்கு முதலுதவி அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரசிகர்களைக் கவர்ந்த ராமின் பறந்து போ.. முதல் மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments