Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுக்குடும்பம் இவரால் தான் சாத்தியம் ஆனது – நடிகர் சிவக்குமார் உருக்கம்

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:35 IST)
நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் மூத்த கலைஞர், அவர் மீது கலைத்துறையினருக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளது.

இந்நிலையில் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அவர் ஆன்மீகம் , மேடைப்பேச்சு, என்று இயங்கிவருகிறார்.

இவர் தனது மூத்த மருமகளும் முன்னணி நடிகையுமான ஜோதிகாவால்தான் கூட்டுக்குடும்பம் சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.

இவரது மகனும் நடிகருமான சூர்யாவின் அடுத்த படமான சூரரைப் போற்று விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டாரா? 2வது மனைவி 6 மாத கர்ப்பமா?

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

அடுத்த கட்டுரையில்
Show comments