Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுக்குடும்பம் இவரால் தான் சாத்தியம் ஆனது – நடிகர் சிவக்குமார் உருக்கம்

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:35 IST)
நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் மூத்த கலைஞர், அவர் மீது கலைத்துறையினருக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளது.

இந்நிலையில் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அவர் ஆன்மீகம் , மேடைப்பேச்சு, என்று இயங்கிவருகிறார்.

இவர் தனது மூத்த மருமகளும் முன்னணி நடிகையுமான ஜோதிகாவால்தான் கூட்டுக்குடும்பம் சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.

இவரது மகனும் நடிகருமான சூர்யாவின் அடுத்த படமான சூரரைப் போற்று விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments