Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் சென்ற உடற்பயிற்சி கூடத்திற்கு சீல் ! மாநகராட்சி நடவடிக்கை !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (16:50 IST)
பிரபல நடிகர் சென்ற உடற்பயிற்சி கூடத்திற்கு சீல் ! மாநகராட்சி நடவடிக்கை !

கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் சென்ற உடற்பயிற்சிக் கூடத்துக்கு மும்மை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
 
கடந்த 13ஆம் தேதி இரவு , மஹாராஷ்டிர அரசு, மும்பை  உள்பட 6 நகரங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள்,நீச்சல் குளம், தியேட்டர்கள் பூங்காக்களை மூட உத்தரவிட்டிருந்தது.
 
அன்று, ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர் மற்றும் மனைவியுடன் பாந்திரா பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடும் செய்திகள் வெளியாகின. 
 
இதனையடுத்து,நடிகர் ஷாகித் கபூர் சென்ற உடற்பயிற்si கூடத்துக்கு மும்பை மாநகராட்சிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments