Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சடலத்தை 2 கிமீ., தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் போலீஸ்

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (23:01 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் யாரோ ஒரு நபருடைய பிணம் இருந்தது. இதை அகற்ற ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் தனது தோளில் சுமந்து சுமார் 2 கிமீட்டர் தூரம் கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரமாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பலாச மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி  அடவி கொத்தூர் கிராமம்.

 இங்குள்ள ஒரு விசாய நிலத்தில்  அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் , அந்தச் சடலத்தை மீட்க மக்களின் உதவியை நாடினார். ஆனல் மக்கள் தங்கினர்.

பின்னர், அங்கு உதவிகு வந்த சிலருடன் ஸ்ரெட்சரில் வைத்து அந்தச் சடலத்தைத் தனது தோளில்  வைத்து 2 கிமீ தூரம் சுமந்துசென்றார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எல்லோரும் காவல் உதவி ஆய்வாளரைப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments