Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகர்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:32 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான  நிதின் சத்யா விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகம் ஆன படம் 
சென்னை -28.  இப்படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் சத்யா.

இவர் கடந்த   ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையிலுள்ள ஆழ்வார்  பேட்டை கமல் வீட்டின் அருகே சென்ரு கொண்டிருந்தபோது, சிக்னல் விழுந்துள்ளத.  அப்போது, மழை பலமாகப் பெய்து கொண்டிருந்ததால், அருகில் இருந்த ஒரு மரம் சரிந்தது.

நல்லவேளையாக அந்த விபத்தில் இருந்து நூலிழையில் நிதின் சத்யா உயிர் தப்பினார்.  இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments