Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குள் வந்த பேருந்து!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (00:13 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 ஆண்டுகளுப்பின் முதன் முதலில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள எம்.புதுக்குளம் பிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியில் முடன்முறையாக பெருந்து சேவை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதை மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். அமைச்சரின் முயற்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

அடுத்த கட்டுரையில்
Show comments