Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குள் வந்த பேருந்து!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (00:13 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 ஆண்டுகளுப்பின் முதன் முதலில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள எம்.புதுக்குளம் பிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியில் முடன்முறையாக பெருந்து சேவை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதை மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். அமைச்சரின் முயற்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments