Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் உடம்பில் சுதந்திரப் போராட்ட ரத்தம் ஓடுகிறது - பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:44 IST)
சமீபத்தில் பாலிவுட் நடிகை பாயல் கோஷ், பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார். பின்னர் போலீஸில் புகார் தெரிவித்த அவர் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி பரப்பரப்பு ஏற்படுத்தினார்.

இதுநாட்டில் பேசு பொருளாக மாறியது. குறிபாக அனுராஜ் காஷ்யம் பாஜக மீது கூறிவரும் விமர்சனத்திற்கு பதிலடியாக பாயல் கோஷை பாஜக கட்சியினர் பயன்படுத்திவருவதாகவும் பேசு அடிப்பட்டது.

இதையடுத்து அவர் பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாயல் கோஷ் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், எனது முன்னோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள்… அவர்களின் ரத்தம் எனது உடலிலும் ஓடுகிறது…எனவே எந்தக் காரணதுக்காகவும் எனது நற்பெயரை நான் கெடுத்துக்கொள்ள மாட்டேன் எனவும் தீமை செய்பவர்களையும் விடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட ராப் பாடகர் வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பாகுபலி The Epic டீசர் ரிலீஸ்… ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சிம்பு உடனான படம் என்ன ஆனது? வெற்றிமாறன் சொன்ன பதில்!

மீண்டும் இணைகிறதா ‘அண்ணாத்த’ கூட்டணி?

ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்த சன் பிக்சர்ஸ்.. இத்தனைக் கோடி வியாபாரமா?

அடுத்த கட்டுரையில்