Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் புகைப்படம் எடுத்த பிரபல நடிகை : கடுப்பான ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (14:45 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற நடிகை நிவேதிதா பெத்துராஜ் செல்போனில் பொற்றமரைக் குளம், வளையல் வாங்குவதையும் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
மீனாட்சு அம்மன் கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதிக்க்பட்டுள்ளது. ஆனால் நிவேதிதா பெத்துராஜ் கோவில் வளாகத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது பிரச்சனை ஆவது குறித்து அறிந்த நிவேதிதா பெத்துராஜ் சமூக வலைதளத்திலிருந்து அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார்.கோவிலுகுள் செல்போன் கொண்டு செல்ல அவருக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று பலரும் கேட்கிறார்கள். 
மக்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் நிவேதிதாவின் இச்செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments