Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனுக்காக மறுபடியும் இயக்குநராகும் தம்பி ராமையா

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (15:25 IST)
தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் தம்பி ராமையா.


 

 
‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. அதன்பிறகு முழுநேர நடிகராகிவிட்ட அவர், தன் மகன் உமாபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.

உமாபதி ஹீரோவாக அறிமுகமான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’, சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. ஆனால், படம் சரியாகப் போகவில்லை. எனவே, தன் மகனுக்கு பிரேக் கொடுக்க தன்னால்தான் முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தம்பி ராமையா, மறுபடியும் இயக்குநர் நாற்காலியில் உட்கார இருக்கிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments