மகனுக்காக மறுபடியும் இயக்குநராகும் தம்பி ராமையா

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (15:25 IST)
தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் தம்பி ராமையா.


 

 
‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. அதன்பிறகு முழுநேர நடிகராகிவிட்ட அவர், தன் மகன் உமாபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.

உமாபதி ஹீரோவாக அறிமுகமான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’, சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. ஆனால், படம் சரியாகப் போகவில்லை. எனவே, தன் மகனுக்கு பிரேக் கொடுக்க தன்னால்தான் முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தம்பி ராமையா, மறுபடியும் இயக்குநர் நாற்காலியில் உட்கார இருக்கிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments