Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாள் ஓடினால் போதும்: சூர்யா படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (00:27 IST)
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 
 
இந்த நிலையில் இந்த படத்தை வரும் 2018ஆம், ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த செய்தி ஒருவேளை உண்மையெனில் இந்த படம் வெறும் 10 நாட்கள் மட்டுமே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஏனெனில் ரஜினியின் '2.0' திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 95% திரையரங்கில் வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே ஜனவரி 14 பொங்கல் தினத்தில் சூர்யா படம் வெளியானால் போட்ட முதலீடை பத்து நாட்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments