Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து படுதோல்வி அடையும் தெலுங்கு சினிமாக்கள்… இதுதான் காரணமா?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:21 IST)
தெலுங்கு சினிமாவில் டிக்கெட் விலைக்கான கட்டணங்களை உயர்த்திய பின்னர் அடுத்தடுத்து வந்த படங்கள் தோல்வி அடைந்துள்ளன.

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் புறநகர் பகுதியில் உள்ள திரையரங்குகளுக்கு டிக்கெட் விற்பனை பலமடங்கு அதிகமாக்கப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சம்பளம் ஆகியவற்றை குறைக்க சொல்லியும், டிக்கெட் விலையைக் குறைக்கவும் கோரி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விலையேற்றத்துக்குப் பிறகு வெளியான பல படங்கள் சரியான வசூலை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான நாக சைதன்யாவின் தேங்க்யூ திரைப்படம் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments