Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான ஒரே வருடத்தில் தற்கொலை முயற்சி செய்த பிரபல நடிகை

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (00:03 IST)
பிரபல தெலுங்கு நடிகையும், தமிழில் 'மகாபலிபுரம்' என்ற படத்தில் நடித்தவருமான விதிகா சேரு, பிரபல தெலுங்கு நடிகர் வருண் சந்தீஷை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்



 
 
திருமணத்திற்கு பின்னர் வருண்-விதிகா தம்பதியினர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட நிலையில் சமீபத்தில் ஐதராபாத் திரும்பினர். இந்த நிலையில் திடீரென விதிகா சேரு தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆபத்தான நிலையில் இருந்த அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.
 
சமீபத்தில் வருண், விதிகா ஆகிய இரு வீட்டார்களும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை போட்டதாகவும், இதனால் மனமுடைந்த விதிகா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments