Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி சீரியல் நடிகை தற்கொலை… அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம் !

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (11:01 IST)
தெலுங்கில் சீரியல்களில் நடித்து பிரபலமான கொண்டபள்ளி ஸ்ரவானி என்ற நடிகை தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனசு மமதா, மௌன ராகம்  ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் மூலமாக பிரபலமானவர் கொண்டரபள்ளி ஸ்வராணி. இவருக்கு டிக்டாக் மூலமாக அறிமுகமான தேவராஜ் என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரது பெற்றோர் போலிஸில் புகார் அளித்துள்ளனர். இந்த தற்கொலையானது தெலுங்கு சீரியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்