Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் ‘அம்மா’ என்பார்கள் ; இரவில் படுக்கைக்கு அழைப்பார்கள் – ஒரு நடிகையின் வாக்குமூலம்

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (17:24 IST)
‘காலையில் ‘அம்மா’ என்பார்கள், இரவில் படுக்கைக்கு அழைப்பார்கள்’ என ஒரு நடிகை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 
தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீ ரெட்டி தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அவர் வெளியிட்டு வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
 
இந்நிலையில், சில துணை நடிகைகளுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஸ்ரீ ரெட்டி. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நடித்துவரும் சந்தியா நாயுடு பேசும்போது, “பெரும்பாலும் அம்மா அல்லது அத்தை கேரக்டர்களில் தான் நடித்து வருகிறேன். காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை ‘அம்மா’ என்று அழைப்பார்கள், ஆனால், இரவில் படுக்கைக்கு அழைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்