Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியாகி 6 வாரத்துக்குப் பின்பே ஓடிடியில்- தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (08:25 IST)
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இது சம்மந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் படி படங்கள் இனிமேல் திரையரங்குகளில் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்றும், மேலும் தயாரிப்பாளர்கள் படத்தை எந்த ஓடிடிக்கு விற்கிறார்கள் மற்றும் எந்த தேதியில் ரிலீஸ் ஆகப் போகிறது என்பதை அறிவிக்க கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன.

இந்த முடிவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது திரையரங்குக்கு நிகரான வருமானத்தை ஓடிடியில் இருந்தும் தயாரிப்பாளர்கள் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments