Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை முதல் வாரம் படப்பிடிப்புகளுக்கு அனுமதியா?

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:06 IST)
தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகளுக்கு ஜுலை முதல் வாரம் முதல் அனுமதி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படும் எனவும், ஜூலை 15 ஆம் தேதிக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

பேச்சிலர் நாயகி திவ்யபாரதியின் ஹாட்& க்யூட் போட்டோஸ்…!

தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஹெச் வினோத்… இயக்குனராக ‘மகளிர் மட்டும்’ பிரம்மா!

தெலுங்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பு… 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த குபேரா!

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணைகிறாரா சஞ்சய் தத்?

அடுத்த கட்டுரையில்
Show comments