Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை முதல் வாரம் படப்பிடிப்புகளுக்கு அனுமதியா?

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:06 IST)
தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகளுக்கு ஜுலை முதல் வாரம் முதல் அனுமதி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படும் எனவும், ஜூலை 15 ஆம் தேதிக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments