Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்… காரணம் என்ன?

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:57 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேனாண்டாள் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் படி தயாரிப்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காத 5 நடிகர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கடிதம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த 5 நடிகர்கள் யார் யார் என்பதை பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அதன் பின்னர் கூறுவோம் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 5 நடிகர்கள் யாராக இருக்கும் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments