Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்… காரணம் என்ன?

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:57 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேனாண்டாள் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் படி தயாரிப்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காத 5 நடிகர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கடிதம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த 5 நடிகர்கள் யார் யார் என்பதை பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அதன் பின்னர் கூறுவோம் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 5 நடிகர்கள் யாராக இருக்கும் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

நடிகைன்னா தொடணும்னு தப்பான நினைப்பு வருது! - நடிகை நித்யா மேனன் ஆதங்கம்!

இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய 5 பேர் கைது.. காதல் விவகாரமா?

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

அடுத்த கட்டுரையில்
Show comments