Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்… காரணம் என்ன?

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:57 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேனாண்டாள் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் படி தயாரிப்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காத 5 நடிகர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கடிதம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த 5 நடிகர்கள் யார் யார் என்பதை பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அதன் பின்னர் கூறுவோம் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 5 நடிகர்கள் யாராக இருக்கும் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments