Webdunia - Bharat's app for daily news and videos

Install App

' தமிழ் சினிமாவும் இதற்கு ஒரு முக்கிய காரணம்'- இயக்குனர் ஜி. மோகன்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (18:11 IST)
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இரு மாணவர்கள் கஞ்சா போதையில்   நிற்க முடியாமல், தள்ளாடியபடி கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து  இயக்குனர் ஜி. மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மது  மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில்,  அரக்கோணம் அருகே இரு மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தின்  நிற்க முடியாமல்  தள்ளாடிக் கொண்டு  கீழே விழுந்து கிடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கஞ்சா மாணவர்கள் போதையில் தள்ளாடிய வீடியோ பற்றி, திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி. மோகன் குமார்  இதுகுறித்து தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''நாளைய தமிழ்நாடு, தமிழ் சினிமாவும் இதற்கு ஒரு முக்கிய காரணம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments