Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த தமிழ் நடிகர்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:42 IST)
தமிழ் நடிகர் ஒருவர் ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர்  ரயில்வேயில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,  மறைந்த நடிகர் அலெக்சின் மருகனும் நடிகருமான ஜெரால்டிடன் அவர்  35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரொனா வைரஸ் காரணமாக அதைக் கொடுக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகம் பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜெரால்ட் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இநத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments