Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலேயே சூதாட்ட கிளப் – பிரபல தமிழ் நடிகர் கைது!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (10:57 IST)
நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக போலிஸாருக்கு தகவல் வர, அங்கு சென்று போலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழ் நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த வீடு ஷ்யாமுடையது என்றும் சூதாட்டத்தை நடத்தியதே அவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலிஸார் சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments