Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நடிச்சா படம் வசூலாகனும்: தமன்னா

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (19:34 IST)
படம் என்றால் அது வசூலாகனும், நான் அந்த மாதிரி படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். நான் நடித்தால் படம் வசூல் ஆகனும் என்று தமன்னா கூறியுள்ளார்.


 

 
தமன்னா முன்பை விட தற்போது சற்று நடிப்பதில் தேறி வருகிறார். இந்நிலையில் விருது பெறும் படங்கள் குறித்து தவறான கருத்தை கூறியுள்ளார். படம் என்றால் அது வசூலாகனும். நான் அந்த மாதிரி படங்களை மட்டும்தான் தேர்வு செய்து நடிக்கிறேன்.
 
ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்து வருகிறேன். படங்கள் வசூலாகமல், விருது வாங்குவது எதற்கு? அந்த மாதிரி பாடங்கள் எதற்கு? நான் நடித்தால் படம் வசூலாகனும், அதுதான் எனக்கு விருது என்று கூறியுள்ளார்.
 
தமன்னா பாகுபலி, தர்மதுரை, தேவி ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து மீண்டும் அவருக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது பாகுபலி 2, சிம்புடன் அன்பாவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments