Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நடிச்சா படம் வசூலாகனும்: தமன்னா

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (19:34 IST)
படம் என்றால் அது வசூலாகனும், நான் அந்த மாதிரி படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். நான் நடித்தால் படம் வசூல் ஆகனும் என்று தமன்னா கூறியுள்ளார்.


 

 
தமன்னா முன்பை விட தற்போது சற்று நடிப்பதில் தேறி வருகிறார். இந்நிலையில் விருது பெறும் படங்கள் குறித்து தவறான கருத்தை கூறியுள்ளார். படம் என்றால் அது வசூலாகனும். நான் அந்த மாதிரி படங்களை மட்டும்தான் தேர்வு செய்து நடிக்கிறேன்.
 
ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்து வருகிறேன். படங்கள் வசூலாகமல், விருது வாங்குவது எதற்கு? அந்த மாதிரி பாடங்கள் எதற்கு? நான் நடித்தால் படம் வசூலாகனும், அதுதான் எனக்கு விருது என்று கூறியுள்ளார்.
 
தமன்னா பாகுபலி, தர்மதுரை, தேவி ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து மீண்டும் அவருக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது பாகுபலி 2, சிம்புடன் அன்பாவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

என்னது வெப் சீரிஸாக வருகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்?

கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க உத்தரவிட முடியாது.. கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments