நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தேர்தலில் போட்டி..??

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:25 IST)
கடந்த 22 ஆம் தேதி சென்னையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 23 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் டி.ரஜேந்தர் ஆகியோர் தயாரிப்பாளர் தலைவர் பதவிக்குப்  போட்டியிட்டனர்.

இதில்,டி.ராஜேந்தர் தோல்வி அடைந்ததாகவும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொத்த டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் சூழ்ச்சி செய்துள்ளனர். இதில் சுமார் 250 கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளது. தமிழக அரசியலில் நிற்கவேண்டி ஒரு பயிற்சி தந்திருக்கிறான் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதுபோல் அடுத்தவருடம் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சி போட்டியிடும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேலை நாளில் வீழ்ச்சியடைந்த துல்கர் சல்மானின் ‘காந்தா’ !

ரஜினி படத்தை வேண்டாம் என்ற சுந்தர் சி… அடுத்த படம் யாருடன்?

பிரபாஸின் பவுசி திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகிறதா?

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் தலைப்புக்கு சிக்கல்… இயக்குனர் புகார்!

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டனின் மகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments