Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை வழக்கு; தந்தை டிஜிபி-யிடம் புகார்

Webdunia
புதன், 31 மே 2017 (14:52 IST)
சுவாதி கொலை வழக்கு படத்துக்கு தடை விதிக்க கோரி டிஜிபி-யிடம், சுவாதி தந்தை புகார் மனு அளித்துள்ளார்.


 

 
சுவாதி கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலை வழக்கு. சுவாதி கொலை வழக்கு என்ற பெயரிலே ரமேஷ் செல்வன் என்ற இயக்குநர் திரைப்படம் எடுத்துள்ளார். இதன் டிரைலர் நேற்று வெளியானது. 
 
இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி டிஜிபி-யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இறுதி காட்சியில் ராம்குமார் கழுத்தை காவல்துறையினர் அறுப்பது போன்ற காட்சி உள்ளது. ஆனால் இந்த படம் குறித்து எந்த தகவலும் இல்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments