Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படம் சிம்புவுடன் இல்லை… அக்கட தேசத்துக்கு பறந்த சுசீந்தரன்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:57 IST)
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை இயக்கிய சுசீந்தரன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மஞ்ச் மனோஜை வைத்து ஒரு படத்தை  இயக்க உள்ளாராம்.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தை சுசிந்தரன் ஒரு மாதத்துக்குள் இயக்கி முடித்து கோலிவுட்டை ஆச்சர்யப்பட வைத்தார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது. மாஸ்டர் எனும் பெரும் புயலுக்கு இடையில் ஈஸ்வரன் கவனிக்கப்படாமலே போனது. இந்நிலையில் ஈஸ்வரன் படம் முடியும் முன்னரே இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் உருவாக்குவது என முடிவு செய்தனர்.

ஆனால் இப்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது அல்லது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. சுசீந்தரன் இப்போது தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகன் மஞ்ச் மனோஜ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் படத்தை இயக்க உள்ளாராம். இதற்காக அவர் இப்போது ஆந்திராவில் முகாமிட்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments