Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரனின் அடுத்த பட டைட்டிலை அறிவிக்கும் அம்மா-அப்பா

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (23:20 IST)
பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்துடன் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 



 
 
இந்த நிலையில் சுசீந்திரன் சப்தமில்லாமல் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மிக முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாகவும், மீதி படப்பிடிப்பை வரும் அக்டோபருக்குள் முடிக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த புதிய படத்தின் டைட்டிலை நாளை காலை 10 மணிக்கு சுசீந்திரனின் அம்மா-அப்பா வெளியிடுகின்றனர். அனேகமாக ஒரு இயக்குனரின் படத்தின் தலைப்பை அவரது பெற்றோர்களே அறிவிப்பது கோலிவுட்டில் இதுதான் முதல்முறையாக இருக்கும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments