Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், அஜித் மீது குற்றம் சாட்டிய சுசீந்திரன்!!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (21:00 IST)
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.


 
 
தற்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தை இயக்கி அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். நவம்பர் 10 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
 
இந்நிலையில் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்காதது ஏன் என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு, முன்னனி ஹீரோக்கள் கால்ஷீட் தருவதில்லை. சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடிக்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். 
 
விஜய்யிடம் கதை சொல்ல அப்பாயிண்மெண்ட் கேட்டேன். தருவதாக சொன்னார். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. அஜித்திடமும் கதை சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டு இதுவரை கிடைக்க வில்லை என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments