Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணையும் சமந்தா

Webdunia
ஞாயிறு, 15 பிப்ரவரி 2015 (12:24 IST)
அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.



 
அஞ்சானுக்குப் பிறகு சூர்யா வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நயன்தாரா, ப்ரணித்தா நடிக்கின்றனர். மாஸுக்குப் பிறகு விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடிக்க உள்ளார். 
 
ஏப்ரல் மாதம் தொடங்கயிருக்கும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
விக்ரம் கே.குமாரின் முந்தைய தெலுங்குப் படத்தில் (மனம்) சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பபிடத்தக்கது.

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

Show comments