Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சினிமாவில் இணையும் சூர்யா- ஜோதிகா

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (23:26 IST)
தமிழ் சினிமாவில்  நட்சத்திர  ஜோடி சூர்யா- ஜோதிகா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம்  ‘’எதற்கும் துணிந்தவன்.’’

இப்படத்திற்கு  மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இயக்குநர் பாலா இயக்கத்தில் 2-டி நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை ஜோதிகாவும் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா- ஜோதிகாவின்   ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments