Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனராகும் எழுத்தாளர் பாலகுமாரனின் மகன்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (16:01 IST)
எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் இப்போது இயக்குனராக உள்ளார்.

சூர்யா பாலகுமாரன் சிவகார்த்திகேயனை வைத்து சில குறும்படங்களை எடுத்தவர். அதுமட்டுமில்லாமல் அட்லியின் கதை விவாத குழுவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ள படத்தில அசோக் செல்வன் நடிக்க உள்ளாராம். இந்த கதையை சூர்யா முதலில் சிவகார்த்திகேயனுக்குதான் எழுதினாராம். ஆனால் அது தள்ளிக்கொண்டே போக, இப்போது அசோக் செல்வன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments