Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனராகும் எழுத்தாளர் பாலகுமாரனின் மகன்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (16:01 IST)
எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் இப்போது இயக்குனராக உள்ளார்.

சூர்யா பாலகுமாரன் சிவகார்த்திகேயனை வைத்து சில குறும்படங்களை எடுத்தவர். அதுமட்டுமில்லாமல் அட்லியின் கதை விவாத குழுவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ள படத்தில அசோக் செல்வன் நடிக்க உள்ளாராம். இந்த கதையை சூர்யா முதலில் சிவகார்த்திகேயனுக்குதான் எழுதினாராம். ஆனால் அது தள்ளிக்கொண்டே போக, இப்போது அசோக் செல்வன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments