Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளராக கடமையை ஆற்றிய சூர்யா? குவியும் பாராட்டுகள்!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (15:59 IST)
நடிகர் சூர்யா தான் தயாரிக்கும் படங்களில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாக் இப்போது இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் ஒன்றில் அவரும் நடிக்கிறார். இந்நிலையில் கொரோனா தளர்வுகளுக்குப் பின்னர் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளாராம். தடுப்பூசி போட்ட பின்னரே படப்பிடிப்புகளில் அனைவரும் கலந்துகொள்ள முடியும் என முடிவெடுத்துள்ளாராம். இந்த முடிவை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமீர்கானுடன் சூப்பர் ஹீரோ படம்… முதல் முறையாகப் பகிர்ந்த லோகேஷ்!

கண்டிப்பா டிரைலர் வரும்… கூலி படம் குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments