Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நட்பு… விரைவில் பட அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:00 IST)
நடிகர் சூர்யாவும் இயக்குனர் கௌதம் மேனனும் நவரசா ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் முதல் வெற்றிப்படம் என்றால் அது காக்க காக்கதான். அதன் பின்னர் அவருக்கு பெரும்புகழைத் தேடித்தந்த வாரணம் ஆயிரம் படத்தைக் கொடுத்ததும் கௌதம் மேனன்தான். ஆனால் இருவரும் இணைய துருவநட்சத்திரம் படத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதன் பின்னர் இப்போது நவரசா ஆந்தாலஜியில் இணைந்த இருவரின் நட்பும் மறுபடியும் துளிர்விட்டது. இதையடுத்து இப்போது இருவரும் முழுநீளப் படத்தில் இணைய உள்ளனராம். இருவரும் இது சம்மந்தமாக பேசி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments