Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளை குத்தகை எடுக்கும் பிரபல நடிகர்… திடீர் முடிவு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (16:14 IST)
நடிகர் சூர்யா சமீபகாலமாக அவரின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறார். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவர் மேல் கோபமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதையடுத்து அடுத்த ஆண்டும் அவர் ஜெய்பீம் படத்துக்காக விருது பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் கைவசம் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கும் படம் மற்றும் வாடிவாசல் என வரிசையாக முன்னணி இயக்குனர்களின் படங்கள் உள்ளன.

இந்நிலையில் இப்போது சூர்யா ஒரு திடீர் முடிவை எடுத்துள்ளார். விரைவில் அவர் சில திரையரங்குகளை லீசுக்கு எடுத்து நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments