Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த காரணத்தினால்தான் சூர்யா 42 ஷூட்டிங் தாமதம் ஆகிறதா?

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:17 IST)
நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவன தலைமை செயல் அதிகாரி தனஞ்செயன் “இந்த படம் மொத்தமாக 180 நாட்கள் ஷூட்டிங் என்று சிறுத்தை சிவா சார் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதற்கான காரணம் இந்த கதையில் உள்ளது. பிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே 60 முதல் 80 நாட்கள் வரை செல்லும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் வரலாற்றுக் காட்சிகளை எங்கு படமாக்குவதில் என்று படக்குழு குழப்பத்தில் உள்ளதாகவும், லொகேஷன் முடிவு செய்யப்பட்டால் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments