Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் பட நடிகை தனது மாமனார் மீது புகார்...

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (22:59 IST)
சூப்பர் ஸ்டார் பட  நடிகை தனது மாமனார் மீது புகாரளித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணை நடிகை ரஞ்சனா நாச்சியார்(38). இவர் சின்னத்திரையில் நடித்துப் புகழ்பெற்ற நிலையில் வெள்ளித்திரையில் நட்பே துணை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ரஞ்சனா நாச்சியார் தன் மாமனார் சரவண வேல்(73) மற்றும் அவரது மனைவி ஆகியோர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி  நடிகை ரஞ்சனா கூறியதாவது: என் கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை எனக்குத் திருமணம் செய்துவைத்து ஏமாற்றிவிட்டனர். என் கணவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், என் மாமனார் என்னை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்.  இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments