Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறாராக இருந்த சுந்தர் சி… ஓ இதனால்தான் விஜய்சேதுபதி விலகினாரா?

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (15:22 IST)
விஜய் சேதுபதி அரண்மனை நான்காம் பாகத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்போது விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து வெளியேறி, சுந்தர் சி யே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் விஜய் சேதுபதிக்கு இப்போது மார்க்கெட் குறைந்துள்ளதால் சம்பளத்தைக் கறாராக குறைத்து பேசினாராம் சுந்தர் சி. ஆனால் அதற்கு விஜய் சேதுபதி ஒத்துக் கொள்ளாததால்தான் அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments